பிரித்தானிய ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாட்டு உறுப்பினரை சந்தித்த தமிழ் இளையோர்!

பிரித்தானியாவின் ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாட்டுகள் பற்றிய குழுவின் அங்கத்துவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான LEO DOCHERTY யை சந்தித்த தமிழ் இளையோர் குழு, இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசுக்கு தொடர்ந்தும் ஆயுத விற்பனை செய்வதை நிறுத்துவதற்கான அழுத்தத்தை பிரித்தானிய அரசாங்கத்திற்கு கொடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். RUSHMOOR  கவுன்சில் அலுவலகத்தில் நேற்றய தினம் நாடாளுமன்ற உறுப்பினரை சந்தித்த செயற்பாட்டாளர்களான சிவராஜ் சிவசுதன், லட்சுமன் தெய்வேந்திரன், ஏ.என். பிரியங்கா, அகிலன் தங்க வேலாயுதம் மற்றும் நிஷாந்தன் அற்புதானநதன் ஆகியோரே மேற்படி கோரிக்கையை … Continue reading பிரித்தானிய ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாட்டு உறுப்பினரை சந்தித்த தமிழ் இளையோர்!